மாவீரர் நாள் 2020 – நினைவேந்தல் சுடரேற்றம் | சென்னை போரூர் | சந்தன பேழைகளே பாடல் #MaaveerarNaalSong

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

22 comments

  1. sundararaj s

    மா வீரர் சுடர் எட்டு திக்கு ம் எட்டட்டும் உணர்வு ள்ள தன்மான தமிழன் உணரட்டும் இலட்சியம் நிறைவேற்ற ஒற்றுமை யோடு உழைப்போம் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும். வீர வணக்கம்.

    1. Rajh Nanthan

      மனசு வலிக்கிறது. துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள் திரும்பவும் உயிருக்குக்
      கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. ஏசாயா
      26: 19 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள்
      உயிர்பெறுவார்கள். என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.w
      மண்ணுக்குள் இருப்பவர்களே,xஎழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்! உங்களுடைய பனி
      விடியற்கால* பனியைப் போல இருக்கிறது.செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு
      எழுப்பும்.* 20 என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.கதவுகளை
      அடைத்துக்கொள்ளுங்கள்.y கடவுளுடைய கோபம் தீரும்வரைகொஞ்ச நேரத்துக்கு
      ஒளிந்துகொள்ளுங்கள்.z 21 இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.ஜனங்கள் செய்த
      குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.தேசத்தில் இரத்தம்
      சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி
      மறைக்காது.” அப்போஸ்தலர் 24: 15 நீதிமான்களும் அநீதிமான்களும்k உயிரோடு
      எழுப்பப்படுவார்கள்l என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது
      போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். மத்தேயு @ இறந்தவர்கள் உயிரோடு
      எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள்
      வாசித்ததில்லையா? 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின்
      கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’o என்று அவர் சொன்னார்,
      இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக
      இருக்கிறார்”p என்று சொன்னார். யோவான் 5: 28 இதைப் பற்றி
      ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக்
      கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே
      வருவார்கள்.v 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி
      உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு
      பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள். துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள்
      திரும்பவும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை
      உறுதி அளிக்கிறது.

  2. Rajh Nanthan

    துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. ஏசாயா 26: 19 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள். என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.w மண்ணுக்குள் இருப்பவர்களே,xஎழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்! உங்களுடைய பனி விடியற்கால* பனியைப் போல இருக்கிறது.செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு எழுப்பும்.* 20 என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள்.y கடவுளுடைய கோபம் தீரும்வரைகொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.z 21 இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.ஜனங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.தேசத்தில் இரத்தம் சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி மறைக்காது.” அப்போஸ்தலர் 24: 15 நீதிமான்களும் அநீதிமான்களும்k உயிரோடு எழுப்பப்படுவார்கள்l என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். மத்தேயு @ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா? 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’o என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”p என்று சொன்னார். யோவான் 5: 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.v 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள். துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை உறுதி அளிக்கிறது.

  3. Iyyappan K

    மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு நாள் வருவர் என்பது ஒவ்வொரு ஆண்டும் விர வனக்கம் விர வனக்கம் விர வனக்கம் விர வனக்கம் நாம் தமிழர் நான் தமிழன் எனது கன்னிள் கனன்னிர்

    1. Rajh Nanthan

      மனசு வலிக்கிறது. துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள் திரும்பவும் உயிருக்குக்
      கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. ஏசாயா
      26: 19 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள்
      உயிர்பெறுவார்கள். என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.w
      மண்ணுக்குள் இருப்பவர்களே,xஎழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்! உங்களுடைய பனி
      விடியற்கால* பனியைப் போல இருக்கிறது.செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு
      எழுப்பும்.* 20 என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.கதவுகளை
      அடைத்துக்கொள்ளுங்கள்.y கடவுளுடைய கோபம் தீரும்வரைகொஞ்ச நேரத்துக்கு
      ஒளிந்துகொள்ளுங்கள்.z 21 இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.ஜனங்கள் செய்த
      குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.தேசத்தில் இரத்தம்
      சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி
      மறைக்காது.” அப்போஸ்தலர் 24: 15 நீதிமான்களும் அநீதிமான்களும்k உயிரோடு
      எழுப்பப்படுவார்கள்l என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது
      போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். மத்தேயு @ இறந்தவர்கள் உயிரோடு
      எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள்
      வாசித்ததில்லையா? 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின்
      கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’o என்று அவர் சொன்னார்,
      இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக
      இருக்கிறார்”p என்று சொன்னார். யோவான் 5: 28 இதைப் பற்றி
      ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக்
      கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே
      வருவார்கள்.v 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி
      உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு
      பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள். துகில் கொள்ளும் எமது அன்பானவர்கள்
      திரும்பவும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை
      உறுதி அளிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*